கொரோனா 2வது அலை - பரிதவித்த தேசம்; முடிவுக்கு வந்தது பல நாள் ஊரடங்கு

கொரோனா இரண்டாவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா.தற்போது படிப்படியாக அதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கொரோனா 2வது அலை - பரிதவித்த தேசம்; முடிவுக்கு வந்தது பல நாள் ஊரடங்கு
x
கொரோனா இரண்டாவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா... தற்போது படிப்படியாக அதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது... இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது... இந்நிலையில், கொரோனாவால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கில் படிப்படியாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன..அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் படகு சவாரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்....  இதையடுத்து.... நீண்ட இடைவெளிக்கு பிறகு சாகச பிரியர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்..




Next Story

மேலும் செய்திகள்