ஆனந்தக் குளியல் போட்ட விலங்குகள்... ஆற அமரக் குளியலாடி மகிழ்வு

சர்வதேச குளியல் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகள் ஆனந்தக் குளியலாடின.
ஆனந்தக் குளியல் போட்ட விலங்குகள்... ஆற அமரக் குளியலாடி மகிழ்வு
x
ஆனந்தக் குளியல் போட்ட விலங்குகள்... ஆற அமரக் குளியலாடி மகிழ்வு

சர்வதேச குளியல் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகள் ஆனந்தக் குளியலாடின. அதிலும் குறிப்பாக 8 வயதான லுபிடோ எனப்படும் எறும்புண்ணி, 6 வயதே நிரம்பிய எக்கோ என்றழைக்கப்படும் ஈமுக்கோழி, மற்றும் 10 வயதான லைலா எனப்படும் நீர்யானை ஆகியவை சூடான தட்பவெப்ப நிலையைச் சமாளிக்கும் பொருட்டு, ஆற அமர குளியலாடி மகிழ்ந்தன. 

Next Story

மேலும் செய்திகள்