மண் குழியில் சிக்கிய யானைகள்... யானைகளுக்கு உதவிய கிராம வாசிகள்

மியான்மரில் வனத்தை விட்டு வெளியேறி வந்த நான்கு காட்டு யானைகள் மண் குழியில் விழுந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தன.
மண் குழியில் சிக்கிய யானைகள்... யானைகளுக்கு உதவிய கிராம வாசிகள்
x
மண் குழியில் சிக்கிய யானைகள்... யானைகளுக்கு உதவிய கிராம வாசிகள்
 
மியான்மரில்  வனத்தை விட்டு வெளியேறி வந்த நான்கு காட்டு யானைகள் மண் குழியில் விழுந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தன. இதனையறிந்த அப்பகுதி வாசிகள் யானைகளுக்கு குழியில் இருந்து வெளியே வருவதற்கு சாய்தளம் அமைத்து உதவி செய்தனர். இதனைத்தொடர்ந்து 4 காட்டு யானைகளும் குழியில் இருந்து  வெளியேறின. சர்வதேச அளவில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அவற்றை காக்க வேண்டும் என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்