பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் - பெலாரஸ் அரசுக்கு அமெரிக்கா கண்டனம்

பெலாரஸ் அரசு, விமானத்தில் சென்ற பத்திரிகையாளரை, நடுவானில் இடைமறித்து கைது செய்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் - பெலாரஸ் அரசுக்கு அமெரிக்கா கண்டனம்
x
பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் - பெலாரஸ் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் 

பெலாரஸ் அரசு, விமானத்தில் சென்ற பத்திரிகையாளரை, நடுவானில் இடைமறித்து கைது செய்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சஹி, பெலாரஸ் அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார். விமானத்தை தரையிறக்கி பத்திரிகையாளரை, கைது செய்தது, சர்வதேச அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்