சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது

சீனா ஏவிய ராக்கேட்டின் மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது
x
சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது
 
சீனா ஏவிய ராக்கேட்டின் மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டலப் பகுதிக்குள் நுழைந்த உடனேயே அதன் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவால் ஏவப்பட்ட லாங் மார்ச் - 5பி என்ற ராக்கேட்டின் பெரிய பாகம் கட்டுப்பாடில்லாமல் பூமியை நோக்கி வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 








Next Story

மேலும் செய்திகள்