இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்குள் நுழையும் இந்தியர்களை தடுக்க அரசு எந்தஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு
x
இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு 

இலங்கைக்குள் நுழையும் இந்தியர்களை தடுக்க அரசு எந்தஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகி சமன் ரத்னப்பிரிய, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணியை தவறவிட்ட இலங்கை அரசின் செயலால், இந்தியாவின் நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்