நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்
x
ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கயாகுயில் நகரில், கால்பந்து போட்டி குறித்து செய்தியாளர் ஒருவர் நேரலையில் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கியுடன் வந்த இளைஞர், செய்தியாளரை மிரட்டி செல்போனை பறித்து தப்பியோடினார். 

Next Story

மேலும் செய்திகள்