மியான்மரில் வலுக்கும் போராட்டம் : எங்கள் தலைவரை விடுதலை செய்...வீதியில் இறங்கிய மக்கள் பேரணி

மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
மியான்மரில் வலுக்கும் போராட்டம் : எங்கள் தலைவரை விடுதலை செய்...வீதியில் இறங்கிய மக்கள் பேரணி
x
மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. யங்கூன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் சாரை சாரையாக பேரணி சென்றனர். அவர்கள் சூகியை விடுதலை செய்ய, தங்கள் தலைவரை விடுதலை செய் என்ற முழக்கங்களை எழுப்பினர். மேலும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது சர்வாதிகாரம் எனவும் குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்