முள்ளிவாய்க்கால் சம்பவம் கண்டனத்துக்குரியது : ராணுவ தூபிகளையும் அழிக்க வேண்டும் - இலங்கை எம்.பி. மனோ கணேசன் கண்டனம்

முள்ளி வாய்க்கால் நினைவு தூபியை அழித்தது போல் ராணுவ நினைவு சின்னங்களையும் அழிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் சம்பவம் கண்டனத்துக்குரியது : ராணுவ தூபிகளையும் அழிக்க வேண்டும் - இலங்கை எம்.பி. மனோ கணேசன் கண்டனம்
x
முள்ளி வாய்க்கால் நினைவு தூபியை அழித்தது போல் ராணுவ நினைவு சின்னங்களையும் அழிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அழிக்கப்பட்டதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ் மக்களின் மனங்களை உடைத்துவிட்டு முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அழிக்கப்பட்டது போல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவ தூபிகளையும் அழிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்