பல்பொருள் அங்காடியில் கருப்பினத்தவர் படுகொலை

பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.
பல்பொருள் அங்காடியில் கருப்பினத்தவர் படுகொலை
x
பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது. தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலிக்ரி நகரித்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், பாதுகாவலர்களால் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ கொல்லப்பட்டார். அவர் தீவிர மூச்சுத்திணறலால் இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத் தொடங்கியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்