ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...
x
ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமான நிலையங்களில் ஊழியர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்களை பயன்படுத்த ​முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடை வேளையை கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ள விமான நிலைய நிர்வாகம், இதற்கென அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 
 இதே போல விமான நிறுவனங்கள் விமானங்களை சீர் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்