ஈரானில் பெரிய வணிக வளாகங்கள் மீண்டும் திறப்பு

கொரோனா தாக்கம் குறையான நிலையில் ஷாப்பிங் மால்கள், பஜார்கள் திறப்பு
ஈரானில் பெரிய வணிக வளாகங்கள் மீண்டும் திறப்பு
x
ஈரானில் 83 ஆயிரத்து 505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 59 ஆயிரத்து 273 குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நேற்று ஷாப்பிங் மால்கள் மற்றும் பஜார்கள் மீண்டும் திறக்கப்பட்டன. சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி திறக்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்