ஜப்பான் கப்பலில் இருந்த கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு - மதுரையை சேர்ந்தவர் அளித்த பரபரப்பு தகவல்...

"மானேசர் முகாமில் தற்போது 4 பேர் உள்ளோம்"
ஜப்பான் கப்பலில் இருந்த கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு - மதுரையை சேர்ந்தவர் அளித்த பரபரப்பு தகவல்...
x
ஜப்பான் சுற்றுலா கப்பலில் பணிபுரிந்த கோவில்பட்டியை  சேர்ந்த ஊழியருக்கு, கொரானோ பாதிப்பு உள்ளதாக, மதுரையை சேர்ந்த அன்பழகன் தெரிவித்துள்ளார். கப்பலில் இருந்து மீட்கப்பட்டு மானேசர் முகாமில் இருக்கும் அவர், ​வெளியிட்ட வீடியோவில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்