"சீனாவில் உள்ள தமிழக வியாபாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்" - அகமது ஜருக், தமிழகத்தை சேர்ந்த வியாபாரி
கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலி
தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள், பாதுகாப்பாக இருப்பதாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த வியாபாரி அகமது ஜருக் தெரிவித்துள்ளார்.
Next Story