இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமாக தாக்கப்பட்டதை நினைவு கூரும் விதமாக ஜூலை 23 -ம் தேதி கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை ,பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.
Next Story