இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு
x
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமாக தாக்கப்பட்டதை  நினைவு கூரும் விதமாக ஜூலை 23 -ம் தேதி கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை ,பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து நிகழ்வில்  பங்கேற்றவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்