தென் கொரியாவில் சட்டப்பூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை

தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் கொரியாவில் சட்டப்பூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை
x
தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முன்னால் விவசாயிகள் நாய் கறி உண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்