ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி பூஜித் ஜயசந்திர கைது செய்யப்பட்டனர்.
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது
x
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி பூஜித் ஜயசந்திர கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஈஸ்டர் அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூஜித் ஜயசந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முக்கிய பதவிகளில் இருந்த 2 பேர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்