விமான விபத்து : உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிய விமானிகள்

அவசரமாக தரையிறங்கிய பயணிகள் விமானம்
விமான விபத்து : உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிய விமானிகள்
x
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள நிஸ்னியாங்கார்க் நகரில், பயணிகள் விமானம் அவசரமாக ஓடுபாதையில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் அங்கிருந்த வீடு ஒன்றில் மோதி விமானத்தின் முன்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை சைபீரியா போலீசார் வெளியிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்