இலங்கை மேல் மாகாண ஆளுநராக மொஹமத் முஸாமில் நியமனம்

இலங்கையில் மேல் மாகாண ஆளுநராக இருந்த அசாத் சாலி பதவி விலகியதை அடுத்து மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மேல் மாகாண ஆளுநராக மொஹமத் முஸாமில் நியமனம்
x
இலங்கையில் மேல் மாகாண ஆளுநராக இருந்த அசாத் சாலி பதவி விலகியதை அடுத்து மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அசாத் சாலி தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில், என்பவரை, நியமித்து இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயராக, பணியாற்றியது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்