மான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

இங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
மான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி
x
இங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரீனா பகுதியில் திரண்ட இறந்தவர்களின் உறவினர்கள், நினைவிடத்தில் மலர் கொத்துகள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 2017ஆம் ஆண்டு அமெரிக்கா பாடகி அரியானா கிராண்டியின் இசை நிகழ்ச்சி மான்செஸ்டரில் நகரில் நடந்த போது, நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்