விரைவில் தீவிரவாதம் ஒழித்து கட்டப்படும் - இலங்கை அதிபர் சிறிசேனா நம்பிக்கை
இலங்கை அதிபர் சிறிசேனாவை, ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பேசினர்
குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், தீவிரவாதத்தை ஒடுக்க உதவுவதாக உறுதியளித்தனர். அப்போது பேசிய அதிபர் சிறிசேனா, இலங்கையில் தீவிரவாதத்தை, ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீட்டு கொண்டு வரப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story