போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போலீசார்...

ஜார்ஜியா நாட்டின் பிர்கியா மாகாணத்தில் ஹைட்ரோ பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போலீசார்...
x
ஜார்ஜியா நாட்டின் பிர்கியா மாகாணத்தில் ஹைட்ரோ பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300க்கும் அதிகமான கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் போலீசார் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டக்கார‌ர்களை கட்டுக்குள் கொண்டுவர, கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர். இதனால், போராட்டக்கார‌ர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்