மூழ்கிய நகரம் - 7 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய நகரமான சாவ் பாலோ முழுவதும், வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
மூழ்கிய நகரம் - 7 பேர் உயிரிழப்பு
x
பிரேசில் நாட்டின் மிகப்பெரிய நகரமான சாவ் பாலோ முழுவதும், வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்திற்கு இதுவரை  7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பேருந்துகளும், கார்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. பாலங்களிலும், உயரமாக பகுதிகளிலும் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர். தீயணைப்பு படையினர் மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்