ரெனோ நதிக் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு : ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் மக்கள்...

இத்தாலியில் நதிக் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ரெனோ நதிக் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு : ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் மக்கள்...
x
இத்தாலியில்   ஓடும் முக்கிய நதியான ரெனோ நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் அருகிலுள்ள  நகரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.   வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்