இலங்கை அதிபர் சிறிசேனா சிங்கப்பூர் பயணம்

போதை பொருள் தடுப்பு நடவடிக்கை ஒப்பந்தம்
இலங்கை அதிபர் சிறிசேனா சிங்கப்பூர் பயணம்
x
இலங்கை அதிபர் சிறிசேனா, இரண்டு நாள் அரசு பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூர் அமைச்சர் டெஸ்மன்ட் லீ மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளை அவர் சந்தித்தார். அப்போது, இலங்கையில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவ சிங்கப்பூர் ஒப்புக் கொண்டது. இதையடுத்து, இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. விரைவில் சிங்கப்பூர் பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்