இலங்கை அதிபர் சிறிசேனா தீபாவளி வாழ்த்து
பகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
பகைமையை நீக்கி கலாச்சார பந்தத்தை உறுதிப்படுத்துவோம் என, தீபாவளியையொட்டி இலங்கை அதிபர் சிறிசேனா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம், அதன் மூலம் அன்பையும், நற்பண்பையும் வளர்க்க முயற்சிப்போம் என்றும் சிறிசேனா அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story