இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிப்பு...

இத்தாலி நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிப்பு...
x
இத்தாலியின் சிசிலி தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்