400 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு

போர்ச்சுகல் நாட்டில் 400 ஆண்டுகள் பழமையான கப்பலை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
400 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு
x
* போர்ச்சுகல் நாட்டில் 400 ஆண்டுகள் பழமையான கப்பலை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

* தலைநகர் லிஸ்பன் அருகேயுள்ள கடற்கரை பகுதியான கஸ்காய்ஸில் உள்ள கடலில், இந்த கப்பல் கண்டறியப்பட்டுள்ளது. 

* 1575 ஆம் ஆண்டு முதல் 1625 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கப்பல் இந்தியாவில் இருந்து லிஸ்பன் நகருக்கு திரும்பிய போது, விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

* இந்நிலையில்,கப்பலின் உதிரி பாகங்களுடன், பீரங்கிகள், சீனாவின் பீங்கான் பொருட்கள், இந்தியாவின் நறுமண பொருட்கள், மற்றும் ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தி வந்த நாணயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்