பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவில் மையம் கொண்ட சூறாவளி - 49 பேர் உயிரிழப்பு...

பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கில் மிகக் கடுமையான கடற் சூறாவளி நேற்று வீசியது. இந்த கடற்சூறாவளியில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவில் மையம் கொண்ட சூறாவளி - 49 பேர் உயிரிழப்பு...
x
பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கில் மிகக் கடுமையான கடற் சூறாவளி நேற்று வீசியது. இந்த ஆண்டின் மிக மோசமான இந்த சூறாவளியால், பிலிப்பைன்சில் உள்ள லூசோன் தீவு, மாங்குட் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல்வேறு நகரங்களில் மழை மற்றும் காற்றுக்கு 49 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்சை தொடர்ந்து ஹாங்காங், மகாவு, குவாங்டோங் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு பகுதிகளை நோக்கி கடற் சூறாவளி நகர்ந்துள்ளது. தொடர்ந்து உக்கிரமாக சூறாவளி இருப்பதால் சேதம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்