ஆஸ்திரேலியாவில் காக்காடு ராணுவ ஒத்திகை பயிற்சி நிறைவு

வடக்கு ஆஸ்திரேலியா ராணுவ பயிற்சி பகுதியில் நடைபெற்று வந்த காக்காடு போர் ஒத்திகை பயிற்சி நிறைவடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் காக்காடு ராணுவ ஒத்திகை பயிற்சி நிறைவு
x
வடக்கு ஆஸ்திரேலியா ராணுவ பயிற்சி பகுதியில் நடைபெற்று வந்த காக்காடு போர் ஒத்திகை பயிற்சி நிறைவடைந்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தாண்டு நடைபெற்ற பயிற்சியில் இந்திய கப்பலான சாயித்ரி உள்பட 27 நாடுகளை சேர்ந்த 23 கப்பல்கள், 21 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் மற்றும் 3 ஆயிரம் போர் வீரர்கள் கலந்து கொண்டனர்.  பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போர் பயிற்சி காட்சிகள் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது.

Next Story

மேலும் செய்திகள்