டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்த விஜய் மல்லையா

இந்தியா திரும்புவது குறித்து நீதிபதி முடிவு செய்வார் - விஜய் மல்லையா
டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்த விஜய் மல்லையா
x
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி  லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். முன்னதாக மைதான நுழைவாயிலில், இந்தியாவுக்கு எப்போது திரும்புவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதனை நீதிபதி முடிவு செய்வார் என்று  விஜய் மல்லையா பதில் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்