கானா நாட்டு அழகி பாலியல் ரீதியாக தாம் அனுபவித்த கொடுமைகளை 16 ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டுள்ளார்.

அழகியாக தேர்வாவது சாதாரண விஷயமில்லை, பாலியல் ரீதியாக ஏகப்பட்ட துன்பங்கள் துரத்தும் என்கிறார் முன்னாள் அழகி.
கானா நாட்டு அழகி பாலியல் ரீதியாக தாம் அனுபவித்த கொடுமைகளை 16 ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டுள்ளார்.
x
கடந்த 2002 ம் ஆண்டு  கானா நாட்டின் அழகியாக தேர்வானவர் 
Shaida Buari ...  இவருக்கு 36 வயதாகிறது. தற்போது தொழிலதிபர், மாடல்,  சமூக சேவகர் என பிசியாக இருக்கிறார்.தாம்  அழகி பட்டத்திற்கு போட்டியிட்ட போதும், தேர்வான போதும் பாலியல் ரீதியான 
தொந்தரவுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

அந்த துறையில் மட்டும் தான் என்றில்லை எல்லா துறைகளிலும் இது பெருகிவிட்டதாக கூறியுள்ளார்... இளம்பெண்களுக்கு உதவ முன்வரும் ஆண்கள், அதற்கு பிரதிபலனாக தம்முடன் தனிமையில் இருக்குமாறு வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்