இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன?
100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி
எல்லை கடந்த மீனவர் பிரச்சினை.100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி. இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன? அதை தீர்க்க என்ன வழி என பிபிசி ஒரு ஆய்வை மேற்கொண்டது.
Next Story