ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்த சிறுமி - மின்சாரம் பாயும் கம்பியில் சிக்கி துடிதுடித்த பரிதாபம்

3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார்.
ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்த சிறுமி - மின்சாரம் பாயும் கம்பியில் சிக்கி துடிதுடித்த பரிதாபம்
x
ரஷ்யாவின் உள்யானோவஸ்க் என்ற பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர் ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துகொண்டிருந்தபோது, கால் இடறி, 3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார். 13 அடி உயரத்தில் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட ரயில் ஓட்டுனர் மின்சாரத்தை நிறுத்தி சிறுமியை மீட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சுயநினைவின்றி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்