சர்கஸில் தீடிரென சண்டைபோட்ட யானைகள் - பார்வையாளர்கள் அதிர்ச்சி

சர்கசில் கலந்து கொண்ட யானைகள் தீடிரென சண்டையிட்ட சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்கஸில் தீடிரென சண்டைபோட்ட யானைகள் - பார்வையாளர்கள் அதிர்ச்சி
x
ஜெர்மனியில் ஓஸ்னாப்ரக் என்ற நகரில்,  சர்கசில் கலந்து கொண்ட யானைகள் தீடிரென சண்டையிட்ட சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மூன்று யானைகள் சேர்ந்து ஒரு போட்டியில் பங்கு பெற்ற போது தீடீரென இரண்டு யானைகள் சேர்ந்து, ஒரு யானையை பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் தள்ளிவிட்டு சண்டை போட்டது.  இதனால் அங்கிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்