கவுதமாலா எரிமலை விபத்து மீட்பு பணி நிறுத்தம்

கவுதமாலா நாட்டில் எரிமலை தொடர்ந்து கரும்புகையை வெளியேற்றி வருவதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கவுதமாலா எரிமலை விபத்து மீட்பு பணி நிறுத்தம்
x
கவுதமாலா நாட்டில் பியுகோ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. இந்த விபத்தில் 109 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து  சாம்பல் கலந்த கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் மீட்பு பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்