இளம் துறவிகளால் மீண்டும் துளிர்விடும் புத்த மதம்

இளம் துறவிகளால் மீண்டும் துளிர்விடும் புத்த மதம்
இளம் துறவிகளால் மீண்டும் துளிர்விடும் புத்த மதம்
x
மங்கோலியாவில் இளம் துறவிகளால் புத்தமதம் மீண்டும் துளிர்விட தொடங்கியுள்ளது. உலகின் பழைமையான மதங்களில் ஒன்றாக கருதப்படும் புத்த மதம், சோவியத் யூனியனால், மங்கோலியாவில் ஒடுக்கப்பட்டது. பல ஆண்டுகள் அடக்குமுறைகளுக்கு பின்னர், அங்குள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான புத்த மடங்களில் சிறுவர்கள் மீண்டும் புத்த மத போதனைகளை  கற்க தொடங்கியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்