கவுதமாலா தலைநகரில் எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி

கவுதமாலா தலைநகரில் எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி
கவுதமாலா தலைநகரில் எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி
x
கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுதமாலா நாட்டின் தலைநகரனான கவுதமாலா சிட்டியில் இருந்து தென்மேற்கு பகுதியில் பியுகோ என்னும் எரிமலை உள்ளது. இந்நிலையில், இந்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியது. அதிலிருந்து எரிமலை குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தன. இந்த எரிமலை வெடிப்பால் அப்பகுதி மக்கள்  ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும்  இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்