ஆங்க்லங் இசையில் மூழ்கிய இந்தோனேஷியா ஒரே நேரத்தில் வாசித்த 15 ஆயிரம் மக்கள்..

x

இந்தோனேஷியாவில், பாரம்பரிய மூங்கில் இசைக் கருவியான ஆங்க்லங்-ஐ இசைத்து புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள விளையாட்டு அரங்கில் 15 ஆயிரம் பேர் திரண்டு, அந்நாட்டின் பாரம்பரிய மூங்கில் இசைக் கருவியான ஆங்க்லங்-ஐ இசைத்தனர். இதன் மூலம் புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்