கொடி கம்பியை அகற்றிய இளைஞர்..மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட சம்பவம் - பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரத்தில் திமுக கூட்டத்தின் போது இரும்பு கம்பியில் கடப்பட்ட கட்சி கொடியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி இளைஞர் தூக்கி வீசப்பட்டார். திமுகவின் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கட்சி கொடியை அகற்றும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரும்பு கம்பியில் கட்டப்பட்டிருந்த திமுக கொடி ட்ரான்ஸ்பார்மரில் மோதியதால் மின்சாரம் தாக்கி இளைஞர் தூக்கிவிசப்பட்டார். நல்வாய்ப்பாக உயிருக்கு ஆபத்து ஏற்படாத நிலையில், இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்