#JUSTIN || மனதை ரணமாக்கிய ஏற்காடு விபத்து.. "இனி புது ரூல்ஸ்".. காவல்துறை அதிரடி

x

ஏற்காடு விபத்தில் 6 பேர் பலி - காவல்துறை அதிரடி. சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம். அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர் - காவல்துறை. "ஏற்காடு அடிவார சோதனை சாவடியில் காவல்துறையினர், வட்டார போக்குவரத்துத் துறை மூலம் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி". மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு - பாதுகாப்பு நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்