"ஒய்யார நடை.. ஓரக் கண் பார்வை"... பக்கத்து வீட்டு பாத்ரூமை நோக்கி கேமரா - அலறும் கிராம மக்கள்

x

கடலூரில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி, பக்கத்து வீட்டில் கோலமிடும் பெண்கள் உட்பட சாலைகளில் செல்லும் பெண்களை படம் பிடித்து பேனர் ஒட்டியிருப்பதாக புகாரளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்