கடல் கரைகளில் காத்திருக்கும் எமன் மீன்... கடித்தால் உயிருக்கே ஆபத்து - ஜாக்கிரதை மக்களே

x

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகம் பகுதியில், விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் மிதந்து வருகின்றன. எப்போதும் ஆழ்கடல் பகுதியில் இருக்கும் இவை, காலநிலை மாற்றத்தல் இங்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட, இந்த ஜெல்லி மீன்கள் கடித்தால், உடல் முழுவதும் புண்கள் ஏற்படும் என்பதால், மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்