உலக சாதனை படைத்த கரூர் வள்ளி கும்மியாட்டம்

x

கரூர் அருகே நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 201 பேர் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர்.கரூர் அருகே உள்ள மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்