எச்சரிக்க சென்ற ராதாகிருஷ்ணன். திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடு ஓனர்கள்

x

சென்னை திருவல்லிக்கேணி அருகே சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம், மாடு உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்