"கடந்த 3 ஆண்டில் கேட்கும் போதெல்லாம்.." மத்திய அரசு குறித்து அமைச்சர் சொன்ன வார்த்தை

x

கடந்த 3 ஆண்டில், சுகாதாரத்துறை சார்பில் நிதி கேட்கும்போதெல்லாம் கொஞ்சமும் தாமதம் இல்லாமல்,மத்திய அரசு தருவது மகிழ்ச்சியைத் தருகிறது என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்