"என்னமா அது பையில?"- செல்பிக்கு போனை தூக்கியதும் குடுகுடுவென மரத்தில் ஏறிய அணில்

x

தேனி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்த பெண்ணில் பையில் இருந்து அணில் ஒன்று இறங்கிய ஓடிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அங்கு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்ற போது, தேனியை சேர்ந்த பெண் ஒருவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது, அவரது பையில் இருந்த அணிலை பார்த்த போலீசார், அதனுடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைபட்டனர். உடனே அணில் அங்கிருந்த மரத்தில் ஏறி கொண்டது. நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் அந்த பெண்மனி அணிலை பிடித்து சென்றார்...


Next Story

மேலும் செய்திகள்