"நீ குடிச்சிட்டு பண்றத நான் குடிக்காமலே பண்ணுவேன்"- தலை நரைச்சாலும் சேட்டை குறையாது

x

"நீ குடிச்சிட்டு பண்றத நான் குடிக்காமலே பண்ணுவேன்" - தலை நரைச்சாலும் சேட்டை குறையாது - போதை மன்னனை கலாய்த்து தள்ளிய தாத்தா

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சாலை நடுவே மதுபோதையில் படுத்துக் கிடந்த இளைஞரை முதியவர் ஒருவர் பாடல் பாடியே போதை தெளிய வைத்த சம்பவம் சிரிப்பை வரவழைத்துள்ளது..

வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே குடானாறு பாலத்தின் நடுவே சாலை நடுவில் புல் தரையில், ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பதைப் போல இளைஞர் ஒருவர் கண்முன் தெரியாதளவு போதையில் படுத்துக் கிடந்தார்.. தெரு நாய்கள் அவரை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது கூட அந்தக் குடிமகனுக்கு தெரியவில்லை..


Next Story

மேலும் செய்திகள்