தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற எஸ்.ஐ.க்கு நேர்ந்த கதி

x

தேசியக் கொடியை அவமதித்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை. இந்திய தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்று அவமதித்த விவகாரம். உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்