அடுத்த வாரம் கல்யாணம்... இந்த வாரம் மாமன் மடியில் காது குத்து - மதுரையில் கவனத்தை ஈர்த்த 90ஸ் கிட்

x

மதுரை அருகே அடுத்த வாரம் திருமணமாக உள்ள நிலையில் 30 வயது இளைஞருக்கு மாமன் மடியில் வைத்து காதுகுத்தப்பட்டது. சி.புதூரை சேர்ந்த 30 வயதான கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்த வாரம் மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோபாலகிருஷ்ணன் தாய்மாமன் மடியில் அமர்ந்து காதுகுத்து விழா நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்